அன்று என் காதலியை காதலித்தேன்
இன்று என் காதல் நினைவுகளை காதலிக்கின்றேன்

வாழ்கையில் கற்று கொண்ட சிறந்த பாடம் பிரிவு, உன்னை பிரிகையில் 

தேவை

நாணயத்துக்கு இரு பக்கங்கள் தேவை
          அது போல காதலுக்கு இரு மனங்கள் தேவை......

தேவை

தாய்க்கு அன்பு தேவை
         தந்தைக்கு பண்பு தேவை.....
குழந்தைக்கு குறும்பு தேவை
        பூவுக்கு அழகு தேவை......
மலருக்கு மணம் தேவை
        மாணவனுக்கு பணிவு  தேவை.......
பார்வைக்கு கண் தேவை
       பெண்ணுக்கு நாணம் தேவை.......
எனக்கு நீ தேவை
       உனக்கு நான் தேவை
நமக்கு காதல் தேவை.....

பிரிவு

நான் பார்கையில் - அவள்
         உதட்டில் புன்னகை பூ
பறிக்க நினைகையில்
        உதிர்ந்து விட்டாள்
உரிமை இல்லை என்று....

பிரிவு

நீ பிரித்தது பூவை மட்டுமல்ல....
        பூவின் இதயத்தையும் சேர்த்தே.......